வணக்கம். உண்மை ஜூன் 1-_15, 2011 படித்தேன். அய்.அய்.டி.யில் அல்லல்படும் மாணவர்களின் அவலநிலையைப் படித்த போது கைக்கு எட்டியது ……? கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ...
புதுடில்லியில் காமராசரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து உயிரோடு கொளுத்தத் திட்டம் போட்டது ஆர்.எஸ்.எஸ். என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? ...
1936 - 37இல் ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங்கூறி கிராமப்புறத்தில் இருந்த 2,200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடிய ...
ஆண்களின் மூச்சுக்காற்றைவிட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி, அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இதனால், மூக்குக் குத்திக் கொள்ளும் ...
1952 இல் திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத் தொழிலைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்; படிக்கக் ...
இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கம் நடப்பதை 1926ஆம் ஆண்டில் கண்டித்து எழுதிய ஒரு பம்பாய் பத்திரிகைமீது பார்ப்பனர்கள் வழக்குப் போட்டனர். அதை எதிர்த்து, பத்திரிகையாளர் சார்பில் ...
ஈரோட்டில் சட்டமறுப்புப் போராட்டத்தில் அன்னை நாகம்மையார் பங்குகொண்டபோது 144 தடை ஆணை போட்டால் போராட்டம் கடுமையாகிவிடும் என்று அஞ்சிய அதிகாரிகள் தடை ஆணையே பிறப்பிக்கவில்லை ...
1921ஆம் ஆண்டில் பக்கிங்காம் கர்நாடிக் ஆலையில் திரு.வி.க. தலைமையில் 13 ஆயிரம் தொழிலாளர்கள் 6 மாத கால வேலை நிறுத்தம் -செய்தனர். இதனால் வெகுண்ட ...
கேரள மாநிலம் கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது- நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்,நீதிபதி இருக்கையில் இருந்து 64 அடி தொலைவில் ...