அறிவைத் தானாக வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், குணத்தை மக்களோடு பழகித்தான் அடைய வேண்டும். உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது. கடிந்து ...
பிப்ரவரி 16_28 உண்மை சபரிமலையில் இருப்பது அய்யனாரா? அய்யப்பனா? என்ற கட்டுரையில் கேரளாவில் உள்ளவர்கள் செல்வதில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மக்கள்தான் செல்கிறார்கள் கேரள ...
தோழியர் தேவை வயது 36, பன்னிரெண்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ 12,000/- பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ...
வாஸ்து வீடு காற்றோட்டமா இருக்கணும் சமையல் அறை வசதியா இருக்கிறமாதிரி புது வீட்ட நல்ல என்ஜினியர்கிட்ட சொல்லிக் கட்டுங்க என்றாள் மனைவி மங்களம். முதல்ல ...
அரசு ஊழியர்கள் இணையதளம் (இ.மெயில்) மூலம் மட்டுமே தகவல் பரிமாறிக் கொள்ள வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்காள தேச உச்ச ...
பாகிஸ்தானில் அரசு என்று எதுவுமில்லை. பொம்மை அரசாங்கம் நீடிப்பதால் உள்நாட்டுத் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. மிக மோசமான, அதேநேரம் மிகச் சிறந்த காலகட்டத்தை இப்போது பாகிஸ்தான் ...
திருமதி சாந்தி பாபு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் மகளிர் பிரதிநிதிகள் எப்படிச் செயல்படு கிறார்கள்?அவர்களின் செயல்பாடுகள் போதுமானதா?என்பது பற்றி அவனாசி ஊராட்சி மன்றத் ...
தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைப்பதற்கு, உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 21 இல் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப்பிற்கு மும்பை தனி ...
ஈரோட்டில் சட்டமறுப்புப் போராட்டத்தில் அன்னை நாகம்மையார் பங்குகொண்டபோது 144 தடை ஆணை போட்டால் போராட்டம் கடுமையாகிவிடும் என்று அஞ்சிய அதிகாரிகள் தடை ஆணையே பிறப்பிக்கவில்லை ...



