சிந்தனைத்துளிகள் – காமராசர்

கொள்கைப் பிடிப்பு இளைஞர்களுக்கு வேண்டும். தீவிர மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் அதே சமயம் எதையும் சிந்தித்துச் செயல்படும் மனோபாவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவன் ஏழையாக இருப்பதற்கும் \ மற்றவன் பணக்காரனாக இருப்பதற்கும் அவனவன் தலையில் எழுதிய எழுத்து, தலைவிதி என்று ஒருசில அதிமேதாவிகள் கூறி வருவது தெரிந்ததே. இந்த அதிமேதாவித்தனம் ஏழைகளை ஏமாற்றுவதற்குத்தான். நிலம் யாருக்குச் சொந்தம்? மழை பெய்கிறதே, அது யாருக்குச் சொந்தம்? எல்லோருக்குந்தானே! சமுதாயத்தை மாற்றி அமைக்கத்தானே சுதந்திரம்! ஒரு மாறுதலும் வேண்டாம் என்றால், […]

மேலும்....

மடலோசை

வணக்கம். உண்மை ஜூன் 1-_15, 2011 படித்தேன். அய்.அய்.டி.யில் அல்லல்படும் மாணவர்களின் அவலநிலையைப் படித்த போது கைக்கு எட்டியது ……? கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி ஈழத் தமிழ் உறவுகளின் விடிவிற்காக உரத்துக் குரல் கொடுக்கின்றதே, இரும்பு மனம் படைத்த இந்தியா?காண்டேகர் சிந்தனைத் துளிகள் அருமை. 1925இல் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அதன் தாக்கம் நாடு பூராவிலும் பரவியது. குசராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் இந்த நூற்றாண்டில் ஒரே ஒரு […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்: மனக் குகையில்…ஆசிரியர்:    சிவகாசி மணியம்வெளியீடு:    தமிழ்த்தாய் பதிப்பகம், 27/24, திருநகர் 7ஆவது தெரு, வடபழனி, சென்னை – 600 026பக்கங்கள்: 128 விலை: ரூ.75/- ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, குடும்பத்தைவிட்டு வெளியேறும் பூங்கொடி என்ற பெண், சமுதாயத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் – சீரழிவுகள் – அன்பிற்கு ஏங்கித் தவிக்கும் அவலநிலை ஆகியன  எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. நல்ல குணம் படைத்த ஆண்களும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மருதய்யாவும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக காவேரியும் மனதை நிறைத்து நிற்கின்றனர். தாய் எடுக்கும் […]

மேலும்....

கடவுள் வாழும்(?) கோவிலிலே

மேல்மருவத்தூர் அருகேயுள்ள பசுவங்கரணை என்னும் கிராமத்தில் சோலைவாழி அம்மன் என்னும் கோயில் உள்ளது. இக்கோயிலின் கதவை இடித்துவிட்டு உண்டியலிலிருந்த பணம், அம்மனுக்குப் போட்டிருந்த நகைகள், பித்தளை, வெள்ளிக் குத்து விளக்குகளை திருடிச் சென்றுள்ளனர் என்று காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருடர்களைத் தேடி வருகின்றனர். ******* கரூர் அருகிலுள்ள வெள்ளியணை என்னும் ஊரில் வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாதத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது. நெரிசலில் சிக்கி ஜெகதீஸ்வரன் (14) என்ற பள்ளி […]

மேலும்....

பதிவுகள்

ஒரிசா மாநிலம் சாண்டிப்பூர் ஏவுதளத்தி லிருந்து ஆயிரம் கிலோ வரை எடையுள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் பிரித்வி-  2 ஏவுகணை ஜூன் 9 அன்று வெற்றிக ரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த பிரபல ஓவியர் எம்.எப்.உசேன் ஜூன் 9 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 10 அன்று இடைக் காலத் தடை விதித்து, இந்த […]

மேலும்....