உங்களுக்கு தெரியுமா?

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தலைவராக இருந்தாலும்  பார்ப்பனரல்லாதவர் என்பதால் அவர் வெளிநாடு சென்று பிரச்சாரம் செய்ய பார்ப்பனர்கள் தடைவிதித்து அவரை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போட்டனர் என்பதும்,அதன் பின்னர் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களின் உதவியால்தான் அவர் சிகாகோ சென்றார் என்ற வரலாறும் உங்களுக்குத்தெரியுமா?

மேலும்....

பாகவதம் ஓர் ஆராய்ச்சி – புராணங்கள் – 2

– கி.வீரமணி

புராணங்கள் என்பவை எவை?அவை எப்படி உருவாயின என்பதை சென்ற இதழில் பார்த்தோம். அதில் 18 புராணங்களை அறிந்துகொண்டோம். அதனைத்தொடர்ந்து

16 உபபுராணங்கள் பின்வருமாறு:

சனற்குமாரர், நரசிம்ம, நந்த, சிவதர்ம, துர்வாச, நாரதீய, கபில, வாமன, உசனஸ், மானவ, வருணகலி, மகேஸ்வர, சாம்ப, சௌர, மரீச, பார்க்ம புராணங்கள்.

மேலும்....

நெசந்தானுங்க..

– பவானந்தி நாங்கதான் நம்பர் ஒன்னூ தெரியும்ல! இந்த மோடி ஆதரவு குரூப் எப்பவும், குஜராத் முதல்வர் மோடி தான் நம்பர் ஒன்னு-ன்னே சொல்லிக்கிட்டு அலைவானுங்க… அதிலயும் தினமலர் படிக்கிற தெளிவான குடிமகன் ஒருத்தர்கிட்ட மாட்டிக்கிட்டேன். அவரும் உ.பா.வோட இருந்தாரு… பாஸ்… பார்த்தீங்கள்ல… இண்டியாவிலாயே மோடி தான் சார் நம்பர் ஒன்னுன்னு ஆரம்பிச்சாரு. ஆமாம்பா… நீங்க நம்பர் ஒன்னு! ஆனா கொலையில, திட்டம் போட்டு மதக்கலவரம் பண்ணுனதில, மாட்டுக்கு பதிலா மனுசனையே வச்சு ஏர்பூட்டி உழுததுல, எம்.எல்.ஏ […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

பாலத்தை அவ்வளவு பலமாக கட்டின ராமர் அப்படியே ஊர் பூரா பப்ளிக் கக்கூசையும் கட்டிக்கொடுத்திருக்கலாம்… இடிஞ்சு போகாம பலவருஷம் தாக்குப்பிடிச்சுக்கும்.. அதையும் தேசிய சின்னமாக அறிவிச்சுருக்கலாம்…–   சித்தன் கோவை 2012 மார்ச் 28 இரவு 7:42 மணி 2025ஆம் ஆண்டில் மகனிடம் அப்பா… டேய்.. சத்தியமா நம்புடா… ஆயிரம் முறை சொல்லிட்டேன். உன்னை நாங்க பெத்தோம்டா.. டவுன்லோடு பண்ணலை.. – கோவி லெனின் 2012 ஏப்ரல் 6 இரவு 10:26 மணி கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு […]

மேலும்....

பாலாறும் தேனாறும் ஓடுமா?

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் வகையில் ஊடகங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தேவைக்கு அதிகமான அளவுக்கு இடம் அளிக்கின்றன. 90 விழுக்காடு நிகழ்ச்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளாகவே உள்ளன. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவை அவர்களுக்குப் பிரச்சினையே அல்ல; டெண்டுல்கர் 100 வது சதம் அடித்ததுதான் முக்கியமான செய்தியாகும். அவர் 100ஆவது சதம் அடித்தவுடன், வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, வறுமை எல்லாம் காணாமல் போய்விடும்; நாட்டில் பாலாறும் […]

மேலும்....