Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இரண்டு நல்ல மனிதர்களிடம் நடக்கும் மோசமான திருமணம் என்றொரு புதிய கருத்தைச் சொல்கிறீர்கள், இதைக் கொஞ்சம் விளக்கிச்சொல்ல முடியுமா? என்று மனநல மருத்துவர் ராதிகா ...

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை’ என்ற தனது வார்த்தைகளுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், தந்தை பெரியார் அவர்கள். மரணம்  காத்துக்கொண்டிருக்கும் சூழலில்கூட ...

பெண்ணியப் புரட்சி பேசும் இரட்டை இலக்கியங்கள் அ) 1. பெர்ட்ரண்ட் ரசல் அவர்களின் ‘திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Morals)’ எனும் நூலும் தந்தை ...

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனச்சோர்வு என்றால் என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மனச்சோர்வு என்பது மருத்துவ அறிவியலால் தெளிவாக வரையறை ...

தற்போதுள்ள நிலையில் தமிழ்ச் சமூகம் ஒரு ஜாதிய சமூகம் என்பதை நாமறிவோம். அதாவது, ஜாதிய அடிப்படையிலான சுரண்டலும் ஒடுக்கு முறையும் அதற்கு எதிரான போராட்டமுமே ...

சங்கீத மேதைமையில் கேள்விக்கு அப்பாற்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி! ஆனால், அவர் ஏன் தான் பிறந்த இசைவேளாளர் குலத்தின் அடையாளத்தை மறைக்க நிர்பந்திக்கப்பட்டார்! பிராமணர்கள் ஏன் அவருக்கு ...

இங்க உயர்ஜாதிக்காரங்களுக்கு பிரச்சனைன்னா நம்மை தமிழரா ஒன்னு சேத்து போராடக் கூப்பிடுவாங்க. அதுவே நமக்கு பிரச்சினைனா யாரும் தமிழரா இல்லாம ஜாதியா பிரிஞ்சுடுவாங்க. தனது ...

அசையாத பேரிமயம் பெரியார்! வீணர் அடிபணியாத் தன்மான முரசம் ஆர்த்தார்! விசையொடிந்த தோள்தம்மை வீறு கொள்ள விளக்கங்கள் பலதந்தார்; பழமை வீழ்த்தி வசையாளர் மனம்திருந்தி ...

நூல் குறிப்பு நூல் பெயர் : கடலடியில் தமிழர் நாகரிகம் ஆசிரியர் : என். நந்திவர்மன் வெளியீடு :உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம், தரமணி, சென்னை. ...