Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் 10.3.1934ஆம் நாளில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் பிறந்தார். தந்தை வி.தி.பொன்னுசாமி. தாய் அங்கம்மாள். இவர் எஸ்.எஸ்.எல்.சி. (11 ஆம் ...

‘சஞ்சலம்’ உள்ள நெஞ்சின் புனைவுதான் சோதிடம். சோதிடத்தில் ஆர்வமும், அதன்மீது காதலும் உள்ளவர்கள், உடனடியாக மனநல மருத்து வரை அணுகுவது நல்லது. நல்ல உணவும், ...

வேதத்தில் தமிழ்க் கடவுளா? நேயன் ரவிந்தன் நீலகண்டன், வேதத்தில் தமிழ்க் கடவுள் பற்றிய குறிப்பு இருப்பதாக கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளார். தமிழ்க் கடவுள் என்றாலே அது ...

இல்லற வாழ்வு தமிழ்ப் பணிக்கு இடையூறாக அமையும் என்ற அச்ச உணர்வினால் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு பூண்டு வாழ்ந்த சீனி.வேங்கடசாமி அவர்கள் 16.12.1900ஆம் ...

கே : அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் குஜராத் நீங்கலாக மற்றவற்றில் பா.ஜ.க. படுவீழ்ச்சியைப் பெற்றுள்ளதை மதச்சார்பற்ற அணிக்கு நம்பிக்கை தரும் செய்தியாகக் கொள்ளலாமா? – ...

தமிழர் தலைவர் ஆசிரியரால் பொதுச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் மானமிகு துரை.சக்ரவர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் 14.1.1948 அன்று பிறந்தவர். இவரது தந்தை ...

முனைவர். வா.நேரு  தந்தை பெரியாரை நினைக்கும் போதெல்லாம் பெருமிதமும் மகிழ்ச்சி யும் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் முடிந்து போனது. ...

தமிழகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் _ ராஜாஜி 1953 இல் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த போது வர்ணாசிரமக் கொள்கை அடிப்படையில், குலக்கல்வித் திட்டத்தை ...

-முனைவர் கடவூர் மணிமாறன் அறிவார்ந்த சிந்தனையர்! அய்யா அண்ணா அடிச்சுவட்டில் பிறழாமல் வாணாள் எல்லாம் அறியாமை இருள்கிழிக்க முழங்கி வந்த அன்பழகப் பேராசான்; எந்த ...