உங்களுக்குத் தெரியுமா?

2023 உங்களுக்குத் தெரியுமா?

கோயிலில் கோபுரங்கள் கட்டி,அதில் கடவுள் பொம்மைகளைப் பதித்து வைத்ததற்குக் காரணமே, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சூத்திரர்களும், பஞ்சமர்களும் வீதியிலிருந்தபடியே தரிசனம் செய்வதற்குத்தான் என்கிற சாத்திரமும் வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?