துவேஷத்தை உண்டாக்கியது யார்?-வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது நரித்தனத்தால் நம்மை அடிமைப்படுத்திய கூட்டம், தற்போது அதன் தந்திரத்தை வேறு பல வகைகளில் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. ‘எங்களையும் வாழ விடு; ஒழிப்போம் ஒழிப்போம்! பார்ப்பன துவேஷத்தை ஒழிப்போம்; காப்போம்! காப்போம்! சனாதன தர்மத்தைக் காப்போம்’ என்ற பார்ப்பன முழக்கத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் எத்தனை மடிசார் மாமியும், பூணூல் பார்ப்பனர்களும் பங்கேற்றார்கள் என்பதை அவர்களின் கணக்குக்கே விட்டுவிடுவோம். ஆனால், நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அந்த முழக்கங்களின் பின்னால் பதுங்கியுள்ள […]

மேலும்....

‘மெரிட் – கோட்டா ’ நூல் அளவு வித்தியாசம் ! -…- வழக்குரைஞர் சே .மெ.மதிவதனி -…-

நீங்க எல்லாம் படிக்கக் கூடாது; உனக்கெல்லாம் படிப்பு வராது; நீ படிச்சு என்னத்த சாதிக்கப் போற? சூத்திரர்களுக்கு எதுக்கு படிப்பு? போன்ற நூற்றாண்டுகளுக்கு முந்தைய கேள்விகளின் தற்போதைய நவீன வடிவம் தான் எல்லாரும் quota-ல வராங்க; ரிசர்வேசன் வந்ததனால மார்க் எடுத்தும் சீட் கிடைக்கல; மெரிட் மட்டும் தான் தகுதியானது போன்ற சொல்லாடல்கள். அன்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத அனைத்து மக்களையும் கல்வி கற்க விடாமல் தடுக்கப் பயன்படுத்திய சொற்களை, இன்று பார்ப்பனரல்லாத மக்களே பயன்படுத்தும் வகையில், நமது […]

மேலும்....

சமூகநீதி கிலோ எவ்வளவு ? – வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

இந்திய வரலாற்றில் அரசமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரான நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் தனது பத்தாண்டு கால ஆட்சியில் வெளிப்படையாக அரங்கேற்றியவர் நரேந்திர மோடி. அவர் பதவிப் பிரமாணம் எடுத்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான்; ஆனால், உள்ளத்தில் அவர் எடுத்துக்கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்துவக் கொள்கை உறுதிமொழியை. அரசமைப்புச் சட்டத்தின்படி அவரின் உறுதிமொழி அமைந்திருந்தால், விருப்பு வெறுப்பு இன்றி அனைவருக்குமான, அனைத்து இந்திய மக்களுக்குமான பிரதமராக இருந்திருப்பார். ஆனால், அவர் வளர்ந்த ஆரிய பீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பிரிவினைவாதக் […]

மேலும்....

விளம்பர மாடலும் – திராவிட மாடலும்! – வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

தந்தை பெரியாரின் கொள்கைகளில் முதன்மையானவை ஜாதி ஒழிப்பும் – பெண் விடுதலையும் தான். மிகத் துணிச்சலாக “உங்கள் வீட்டில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தால் , முதலில் அப்பெண்ணைப் படிக்க வையுங்கள்” என்றார் பெரியார். அவரின் கொள்கை வழி வந்த நாம் இன்று வரை பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், இதற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாததாகவும், பெண் உரிமை, மகளிர் விடுதலை ஆகிய சொற்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் எதிராகவும் இருக்கும் மனுதர்மம், வேதங்கள், புராண […]

மேலும்....