மாற்றம்!

… ஆறு. கலைச்செல்வன் … கடலூரிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் பேருந்து புறப்படத் தயாரானது. மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்தார் சிவக்குமார். அவர் அருகில் சுப்ரமணியன், சேகர் ஆகியோர் உட்கார்ந்தனர். பேருந்து கிளம்பியது. கிளம்பிய அடுத்த நொடியே “கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா” என்ற பாடலை பெருத்த ஒலியுடன் இயக்கினார் ஓட்டுநர். சிவக்குமாருக்கு ஒரே எரிச்சலாக வந்தது. காதுகளைப் பொத்திக்கொண்டார். ஆனாலும் இரைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “பாட்டை நிறுத்து!” என்று பலமாகக் […]

மேலும்....

கருப்புக் கயிறு

ஆறு.கலைச்செல்வன் கராத்தே மாஸ்டர் அன்புச்செல்வன் நடத்தும் கராத்தே பள்ளியில் அங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவ- மாணவிகள் மிகவும் கவலையில் இருந்தார்கள். காரணம், பல ஆண்டுகளாக அவர்கள் கராத்தே பயிற்சி மேற்கொண்டும் அவர்களுக்கு கராத்தே போட்டிகளில் பங்கு பெற வாய்ப்புக் கிட்டவில்லை. ‘நாட்டில் எந்த இடத்திலும் மாவட்ட, மாநில அளவில் கராத்தே போட்டிகளே நடக்கவில்லையா?’அல்லது மாஸ்டர் நம்மை அழைத்துச் செல்லவில்லையா? எனத் தங்களுக்குள் பேசி வருத்தப்பட்டனர். எவ்வளவு காலம்தான் பயிற்சியில் இருப்பது, தங்களது திறமைகளை போட்டிகளில் கலந்துகொண்டால் மட்டும்தானே […]

மேலும்....

சிறுகதை – கல்வியும் கடவுளும்

ஆறு. கலைச்செல்வன் “கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் அய்ம்பது விழுக்காட்டுக்குக் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியர்கள் எல்லாம் எழுந்து நில்லுங்க’’ என்று சற்று கடுமையான குரலில் கேட்டுக்கொண்டார் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கனகரத்தினம். தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடைபெற்ற கூட்டம் அது. மேல் அலுவலர்களின் ஆணைப்படி இக்கூட்டத்தைக் கூட்டியிருந்தார் முதன்மைக் கல்வி அலுவலர். அக்கூட்டத்தில் முதலில் அய்ம்பது விழுக் காட்டிற்குக் கீழ் தேர்ச்சி சதவிகிதம் […]

மேலும்....

நிகழ்வு –  வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு நகர்த்திய நூல் வெளியீட்டு விழா

– வை. கலையரசன் ‘விடுதலை’ ஏடு பார்ப்பனியம் செய்த சூழ்ச்சிகளால் பாழ்பட்டுப் போயிருந்த தமிழர் சமூகத்தின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த ஏடு மட்டுமல்ல, தமிழரின் மறுமலர்ச்சியைக்  காட்டிய வரலாற்று நிகழ்வுகளின் பதிவேடு ஆகும். இந்த பதிவேடுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வழங்கும் வகையில் “விடுதலைக் களஞ்சியம்“ என்ற தொகுப்பு வரிசையை வெளியிடத் தொடங்கியுள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இதன் முதல் தொகுதி வெளியீட்டு நிகழ்வு சென்னை பெரியார் திடலில் விடுதலை […]

மேலும்....

சிறுகதை – மயிலாடுதுறை

ஆறு. கலைச்செல்வன் மணிவேல் வீடு பரபரப்பானது. பெண் பார்க்க வருமாறு பெண் வீட்டிலிருந்து அழைப்பு வந்ததே அதற்குக் காரணம். மணிவேலுக்கு மணமுடிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் தேடும் படலம் தொடர்ந்தது. எந்த இடம் வந்தாலும் அது தனக்குப் பிடிக்கவில்லை என்றே சொல்லி வந்தான் மணிவேல். இவனும் சில இடங்களில் நிராகரிக்கப்பட்டான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதற்காரணம் தனது ஜாகத்தை யாரிடமும் தரக்கூடாது என தனது தந்தை குப்புசாமியிடமும் தாய் சரோஜாவிடமும் தெளிவாகக் கூறிவிட்டான் மணிவேல். […]

மேலும்....