அருந்ததியர் இயக்க வரலாறு …- சுப.வீரபாண்டியன் -…

உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான். இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட மாற்றம் ஏற்படுகிறது. ஜாதி அடுக்குகளில் ஈராயிரம் ஆண்டுகளாக எந்த மாற்றமும் நிகழாமல் நீடிக்கிறது. இனத்தூய்மை காப்பதுதான் ஜாதியின் குறிக்கோள் என்று இனவாதம் பேசுபவர்கள் கருதுகின்றார்கள். ஆனால் ஜாதி, அதே இனத்தைச் சார்ந்தவர்களை, ஒரு சாராரைத் தூய்மையற்றவர்களாக மாற்றி வைத்த கொடுமையும் இங்கு நீடிக்கிறது. சமமற்ற […]

மேலும்....

‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ – பொ. நாகராஜன்

நூல் குறிப்பு : நூல் : ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ எழுத்தாளர் : பரகால பிரபாகர் தமிழில் : ஆர். விஜயசங்கர் எதிர் வெளியீடு – முதல் பதிப்பு : ஜனவரி 2024 பக்கங்கள் : 319; விலை : ரூ.399/-   கோணலான மரத்தைக் கொண்டு நேரான எந்தப் பொருளையும் உருவாக்க முடியாது என்பது அனுபவம் தரும் உண்மை ! அந்த உண்மையை இன்றைய இந்தியாவோடு பொருத்திப் பார்த்த பின்னர் – நாடாக […]

மேலும்....

நூல் மதிப்புரை – வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் நூல் – வை. கலையரசன்

நூல் : ‘நேரு சிந்தனை இலக்கும் ஏளனமும்’ ஆசிரியர் : ஆ.இராசா வெளியீடு : கருஞ்சட்டை பதிப்பகம் சென்னை–_600 087. கிடைக்குமிடங்கள் : 120, என்.டி.ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை–_600 024. :பெரியார் புத்தக நிலையம்,  பெரியார் திடல், சென்னை–_600 007.- பக்கங்கள் : 28;  விலை : ரூ.30/- நவீன இந்தியாவை மதச்சார்பற்ற இந்தியாவாக, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பி […]

மேலும்....

ஈரோடு தமிழர் உயிரோடு

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் நூல்  பெயர் : ஈரோடு தமிழர் உயிரோடு  ஆசிரியர் : பிரபஞ்சன்  வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்  – முதல் பதிப்பு 2022  பக்கங்கள் : 184; விலை : ரூ.200/- பெரியார் உயிரோடு இருந்த போதும், மறைந்த பின்னும் அவரைப் பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை ! பாராட்டி எழுதுபவர்களை விட பழி, சுமத்திச் சுகம் காண்பவர்களே அதிகம். அந்தப் பழிகளையும் வென்றவர் தான் பெரியார்! ஆனால், இந்த நூலோ […]

மேலும்....

நூல் மதிப்புரை

நூல்: ‘வரலாற்று வழியில்…’ நூலாசிரியர்: ச.கமலக்கண்ணன் விலை: ரூ.250; பக்கங்கள்: 160 முகவரி: “படிமம்” 2/203 அண்ணா நகர், காவேரிபட்டணம் – 635 112 கிருஷ்ணகிரி மாவட்டம். செல்: +91 6374230985 வரலாற்றுப் பயணங்கள் வாழ்க்கைப் பயணத்தை விட விறுவிறுப்பானவை! பரபரப்பானவை! அடுத்து என்ன? அடுத்து என்ன? என்னும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை அப்படி ஒரு நூலைப் படைத்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் ச.கமலக்கண்ணன். நூல் தலைப்பு – ‘’வரலாற்று வழியில்’’. தமிழ்நாட்டில் பிறந்து ஜப்பானில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கமலக்கண்ணன் […]

மேலும்....