1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உ.வே. சாமிநாத அய்யர் என்பதும். ...
1942இல், “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் அறிவித்து, அரசு ஊழியர்களிடம் வேலைகளைப் புறக்கணிக்கச் சொன்னபோது, இந்து மகா சபையினர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அறிக்கை ...
“இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும் பாலுக்கு அழாத குழந்தையும் ...
வைக்கம் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான தொடக்கப் போர். அப்போரைக் கேரள மக்களின் தலைவர்கள் தொடங்கினாலும் அதைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ...
“நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாணவப் பருவம் தொட்டே திகழ்ந்து வந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராகச் சேர்ந்து ...
ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி ...
‘‘பணவெறி இன்னும் உன்னை விட்டுப் போகவே இல்லையா? ஏன் இப்படி காசு காசுன்னு அலைஞ்சுகிட்டு இருக்க. சம்பாதிக்கிற பணத்தை வைச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?’’ ...
1938ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு 167 நாள்கள் கடும் சிறைக் கொடுமை அனுபவித்தார் என்பது ...
வயது 27, Ph.D., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. வயது 33, M.Arch., படித்து ...