Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

“டி.வி சீரியல்களால், பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சீரியல் இயக்குநர்களை பொறுத்தவரை, ஒரு கதையை அவர்கள் இயக்குகின்றனர். ஆனால், அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களைப் பெண்கள் ...

நூல்:    ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? ஆசிரியர் :     ப.திருமாவேலன்                               வெளியீடு :     நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன்                                                              பொன்னப்பன் தெரு, ...

சூரியன் நதியில் மூழ்க முடியுமா? வித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் ...

உயிருக்குக் குறிவைக்கப்பட்ட மம்சாபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது! 01.08.1984 அன்று காயிதே மில்லத் சொற்பொழிவு மன்றத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற காயிதே ...

உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது. ...

அரண்மனையில் ஒரு நாள் தன் கணவனின் நண்பன் கர்ணனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள். துரியோதனன் வருவதைப் பார்த்துவிட்டாள். எழுந்தாள் மரியாதை காரணமாக. தோற்றுப் போவதை ...

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்க்கு தாய்நாட்டின் மீதும் பற்று இருக்காது! தாய்மொழியிடத்து அன்பில்லாத வர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க ...

தமிழர்களின் தொன்மையை பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆராய்கின்றபோது அவர்களின் தொன்மை வாழ்வில் _ ஆரியர் வந்து கலப்பதற்கு முன் _ ஜாதியில்லை, கடவுள் இல்லை, ...