Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆச்சாரியார், ‘இந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது’ என்று, மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ்ப் பழக்க வழக்கம், சுதந்திரம், மானம் ...

தமிழகப் பள்ளிகளில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளே போதுமென்ற விழுமிய முடிவை அறிஞர் அண்ணாவின் அமைச்சு 1968இல் எடுத்தது. ஆனால் மய்ய அரசுப் பாடத் திட்டப்படி ...

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு – தேவைக்கு உதவி செய்து வந்ததன் ...

வயது 31, B.Tech., படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக் கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப் புத் திருமணத்திற்குத் ...

வயது 30, M.B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் ...

அன்னை மணியம்மை அன்பின் திருவுருவம் தன்னலம் எண்ணாத தன்மானப் பெண்அரிமா! துன்புற்று நோயாலே துயர்ப்பட்ட அய்யாவைத் தொண்ணூற்றைந் தாண்டுவரை காத்துக் கொடுத்திட்டார்! பின்னரும் அய்ந்தாண்டு ...

தந்தை பெரியாருடன் உடனிருந்து திராவிடர் கழகப் பணிகளை ஆற்றியவர் என்றும், பெரியாருக்குப் பின்னர் கழகத்தை வழிநடத்தியவர் என்ற அளவிலும்தான் அன்னை மணியம்மையாரின் பொதுவாழ்க்கை என்று ...

சகோதரத்துவம் என்கின்ற சொல் வெறும் சொல் அல்ல. அது மூவாயிரம் ஆண்டு கால அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியின் விளைவு. அந்த ஜனநாயக ஒற்றுமை ...

திராவிடர் கழகத்தால், அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் ‘சுயமரியாதைச் சுடரொளிகள் நாள்’ என்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அன்னை மணியம்மையார் அவர்களை நினைவில் ...