தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட விருக்கும் இந்தக் கால கட்டத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ...
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டு, அமலில் இருக்கும் முப்பெரும் சாதனைச் சட்டங்களில் ஒன்று- தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையாகும் (1968). தமிழ், ஆங்கிலம் ...
அகத்தியர் குறித்த புராணச் செய்திகளை, ஆராய்ச்சி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைக் காவிக் கும்பல் கல்விப்புலங்களில் விதைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த ...
அறிவியலுக்கு விரோதமாக மக்கள் உயிரோடு விளையாடும் இத்தகைய ஒருவர் இந்தப் பதவியில் நீடிக்கலாமா? மாட்டு மூத்திரத்திற்கு நோய் எதிர்க்கும் சக்தி உண்டு என்று அய்.அய்.டி. ...
ஒன்றிய அரசாட்சியைப் பிடித்து, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தை, தமது ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவார்க் கொள்கை அடிப்படையில், மனுதர்ம ஆட்சியின் மறுபதிப்பு போலவே, ...
நமது அறிவு ஆசான் உடலால் மறைந்து 51 ஆண்டுகள்! ஆம், அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்றன!! ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அந்த ஒரே தலைவர் இடத்தை ...
நீதிபதி (ஓய்வு) நாரிமன் கூற்று சரியானது! கேரள உயர்நீதிமன்றத்தில், ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 10ஆவது நினைவுச் சொற்பொழிவாக மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் ...
‘‘எங்களிடம் இருப்பது பெரியார் கொடுத்த அறிவு’’ – மானமிகு ஆசிரியர் அவர்கள் அடிக்கடி மேடையில் அழுத்தமாகச் சொல்லும் சொற்கள் இவை. 1990களில் பெரியார் திடலில் ...
‘நீதிக்கட்சி’ என்று எளிய மக்களால், வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் (South Indian Liberal Federation) என்ற அமைப்பு பிறந்த நாள் ...