முற்போக்கு முற்போக்கு என்று பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசிக்கொண்டே இருப்போர் மத்தியில் அதைப் பொதுப்புத்திக்கு உரைக்கும் வகையில் மிக தைரியமாகச் சமரசமின்றி இயக்குநர் கிருத்திகா ...
வேட்கை உள்ளவன் வென்றே தீருவான் என்பது போல் தான் இந்த பயாஸ்கோப் திரைப்படத்தின் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். சமூகத்தை நேசிப்பவன் தான் அச்சமூகத்தைப் பாதுகாக்க ...
“இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும் பாலுக்கு அழாத குழந்தையும் ...
கிராமத்திலும் அதையொட்டிய சிறு நகரத்திலும் நடக்கும் அசலான கிரிக்கெட் போட்டிகள் – அப்படியே நம்மைக் கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார் இயக்குநர். படத்தின் முதல் காட்சியில் ...
“அப்பா எக்ஸாம் எழுத முடியாதாப்பா…” “ச்சே ச்சே…அப்பா இருக்கேன் பா… நீ ஏன்பா கவலைப்படுற… நாம போவோம் பா…” இந்த உரையாடல்களில் உள்ளிருக்கும் சிக்கல்களுக்குள் ...
கண்டதாவது… “காலுக்கு செருப்புமில்லை கால் வயிற்றுக்கு கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என்தோழனே பசையற்றுப் போனோமடா என் தோழனே” என்ற முதுபெரும் பொதுவுடைமை இயக்க தலைவர் ...
ஒரு பெண் தன் ஏக்கங்களை தன் கணவனிடம்கூட வெளிப்படையாகப் பேசாமல் கமுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தன் கோபதாபங்களையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தங்களையும் குடும்பத்திலோ ...
மகராஜ் என்னும் ஹிந்துஸ்தானி மொழி திரைப்படம் இந்திய சமூகத்தில் இன்றும் நிலவிக்கொண்டு இருக்கும் – சாமியார்கள் மூலம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் – தீமைகளுக்கு எதிரான ...
… திருப்பத்தூர் ம.கவிதா … மனநலம் எவ்வழியோ அவ்வழியே உடல்நலம் என்பதை ஊரில் எத்தனை பேர் உணர்ந்தோம் என்பது விளங்கவில்லை! தலை வலி, வயிறு ...