வாசகர் மடல்

‘உண்மை’, ‘விடுதலை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ அக்டோபர் 1_15 இதழைப் படித்தேன். இதழில் இடம் பெற்று இருந்த ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டுவதாய் இருந்தது. உங்களுக்குத் தெரியுமா பகுதி, ஒரே வரியில் இளவயதினரான என்னைப் போன்றவர்கள் இதுவரை அறிந்திராத கருத்துகளைக் கூறி வருகின்றது. வள்ளலார் பற்றி இந்த இதழில் இடம் பெற்று இருந்த சிறு குறிப்பு மிகச் சிறப்பு. உண்மையான வள்ளலாரின் கொள்கைகள், இன்றைய நிலையில் நமது நாடு முழுவதும் தேவை. இவரை நாடு முழுவதும் கொண்டு […]

மேலும்....

கல்வி : ’நீட்’ தேர்வு கூடாது! ஏன்? நீளும் காரணங்கள்

Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63,835. இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations என்னும் தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61,649. அதாவது 63,835 மருத்துவக் கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் ‘நீட்’ பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் மீது  எந்த விமர்சனமும் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்!

நேயன் கடவுள் இல்லை என்றால் ஏசுவும் – அல்லாவும் இல்லை என்றே பொருள்! ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை. கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்தக் கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ’இந்து மதம் எங்கே போகிறது?’

 நூல்:      ‘இந்து மதம் எங்கே போகிறது?’ ஆசிரியர்:  அக்னிஹோத்ரம்                    ராமானுஜ தாத்தாச்சாரியார் வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,                  சென்னை- 600014.                  தொலைபேசி: 28482424 பக்கங்கள்: 352   விலை: ரூ.175/-         காஞ்சிப் பெரியவாள் கண்ணீர் விட்டு கதறினார்! ஏன் தெரியுமா? “பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்… அந்த […]

மேலும்....

கவிதை : அய்யா பெரியார் சொல்லிக் கொடடா…

  பாவலர் அறிவுமதி  காதலென்ன குத்தமா? அதுக்கு கழுத்தறுக்கும் சத்தமா?   குறுந்தொகையும் கலித் தொகையும் குவிச்சு வச்ச தாரடா?   கொலைத்திமிரில் காதலரைக் கொல்லுகிறான் பாரடா!   சாதிவெறி தல விரிச்சு ஆடுதிங்கே பாரடா! அட தடதடன்னு ஆடுதிங்கே தமிழினத்தின் வேரடா!   தேர்தல் ஒண்ணும் விளங்காது! இனி திருப்பிக் கொடுக்காமல் அடங்காது! ஊரும் சேரியும் ஒண்ணாகத்தா உடனே உடனே விளக்கேத்து! அட தொட்டா தீட்டு பாத்தா தீட்டு சொன்னா அவன கழுவேத்து!   அத்தனைத் […]

மேலும்....