மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]

மரு.இரா.கவுதமன்  கண் மருத்துவம் நம் உடல் உறுப்புகளில் கண்கள்தான் பார்வை மூலம் வெளியுலகு தொடர்பை ஏற்படுத்துகிறது. பார்வையின்மை மிகவும் கொடுமையானது. ‘கண்புரை நோய்’ முதியர்களுக்கும், ‘கண் அழுத்த நோய்’ அனைத்து வயதினர்க்கும் குருடாக்கி விடும் தன்மை கொண்டவை. லேசர் ஒளிக்கற்றை மருத்துவம், கண் மருத்துவத்துறையில் பெரிய புரட்சியையே உண்டாக்கியுள்ளது. கோடிக்கணக்கில் நோயாளிகள் இம்மருத்துவத்தால் குருடாகாமல் தப்பியுள்ளனர். கண் புரை நோய்: இதை நோய் என்பதைவிட, முதுமையினால் கண்ணில் ஏற்படும் இயல்பான மாற்றம் என்பதே சரியானதாகும். முதுமையில் வளர்சிதை […]

மேலும்....

சிறுகதை : வேதங்கள் சொல்லாதது

கவிப்பேரரசு வைரமுத்து இந்தக் கதையின் நாயகர் நடேச அய்யரா –  ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரிய ஸ்வாமிகளா என்பது கதை முடியும் வரை தெரியப் போவதில்லை; உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும். நடேச அய்யர் ஒரு மூன்றாம் வகை பிராமணர். ஒரு மனிதரை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதுதான் மனித குலத்தில் நிலவிவருகிற நீண்டகாலச் சிக்கல். எல்லாரையும் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? புரிந்து கொண்டால்போதும். ஏற்றுக் கொள்ளுதல் என்பது பிறிதொருவரின் பண்புநலன் சார்ந்தது; புரிந்துகொள்ளுதல் என்பது நம் அறிவு சார்ந்தது. […]

மேலும்....

வாசகர் கடிதம்

மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். வரவர “உண்மை’’ இதழ் தூங்கவிடாமல் சிந்திக்க வைக்கிறது. இது “உண்மை’’க்குக் கிடைத்த வெற்றிதான்! உண்மை வெல்லும். பொய், பித்தலாட்டங்கள், மூடநம்பிக்கைகள் முழுவதும் விலகும்  –  விலக வேண்டும். “உண்மை’’ இதழின் பங்கு இதில் அளப்பரியது. திருவள்ளுவருக்கே சாயம் பூசிவிட்டார்களே? சாயம் வெளுத்துப் போகும். ஏனெனில், இவர்களது சிந்தனைகள் உலுத்துப் போன சிந்தனைகள்! மதம், கடவுள் என்று எப்படி, இப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள்! மக்கள் விழிப்படைய வேண்டும். திருக்குறளைப் படித்தால், உண்மை விளங்கும். […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?

சிகரம் “கன்யாகுப்ஜம் என்னும் நகரில் அஜாமிளன் என்றொரு ஒழுக்கம் கெட்ட பிராமணன் இருந்தான். அவன் தீயவன். அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தனர். அவர்களை சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சியோடு காலம் கழிய அவன் மிக்க முதுமையை அடைந்தான். அவனுக்குக் கடைசி மகன் நாராயணனிடம் அன்பு, பாசம், நாளுக்கு நாள் அதிகம் ஆக அக்குழந்தையைச் சிறிது நேரம் கூட பிரியாமல் இருந்தான். அவன் மரணப் படுக்கையில் படுத்தான். அவன் உயிரை எடுக்க மூன்று யமகிங்கரர்கள் வந்தனர். அவர்களைக் கண்டு பயந்த […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…. : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!

நூல்: கொஞ்சம் டார்வின்                 கொஞ்சம் டாக்கின்ஸ்! ஆசிரியர்:மனநல மருத்துவர் ஷாலினி வெளியீடு:கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை – 87. கிடைக்குமிடம்: 122/130 என்.டி.ஆர் தெரு,                    ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்,                    சென்னை – 24.                    தொலைபேசி: 044 – 42047162  விலை: ரூ80. பக்கங்கள்: 132       ஆருயிர் முறை பிழைப்பு என்பது பெரும்பகுதி மரபணு வீரியத்தைச் சார்ந்தது. அதனால் இந்த மரபணுக்களின் தரத்தை அபிவிருத்தி செய்ய இயற்கை […]

மேலும்....