பெரிய துறைமுகம் உலகில் அதிக சரக்குகளைக் கையாள்வதன் அடிப்படையில் உலகின் பெரிய துறைமுகமாக சீனாவின் ‘ஷாங்காய்’ துறைமுகம் விளங்குகிறது. இது சீனாவின் ஷாங்காய் நகரில் ...
கே: தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரில்லை! இதனை மாற்றியமைக்க ‘இயக்கம்’ நடத்தப்படுமா? – ஈ.வெ.ரா. தமிழன், சீர்காழி ப: உண்மைதான். நாமும் ...
காலிஃபிளவர் புற்றுநோயைத் தடுக்க உதவும் உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது காலிஃபிளவர். இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் (Glucosinolates) உடலுக்கு உறுதியைத் தரும் சேர்மங்களான சல்ஃபராபேன் (Sulforphane) மற்றும் ...
ஆச்சாரியப்படாதீர்! ஆதாரம் இதோ! நம் நாட்டில் கல்லையெல்லாம் கடவுளாக்கிவிடுவான்! கடவுள்கள் வந்ததே இப்படித்தான் என்று கூறிவிட்டு, மைல் கல்லை மைல்சாமி என்றும் பர்லாங் கல்லை ...
மரு.இரா.கவுதமன் கண் மருத்துவம் நம் உடல் உறுப்புகளில் கண்கள்தான் பார்வை மூலம் வெளியுலகு தொடர்பை ஏற்படுத்துகிறது. பார்வையின்மை மிகவும் கொடுமையானது. ‘கண்புரை நோய்’ முதியர்களுக்கும், ...
கவிப்பேரரசு வைரமுத்து இந்தக் கதையின் நாயகர் நடேச அய்யரா – ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரிய ஸ்வாமிகளா என்பது கதை முடியும் வரை தெரியப் ...
மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். வரவர “உண்மை’’ இதழ் தூங்கவிடாமல் சிந்திக்க வைக்கிறது. இது “உண்மை’’க்குக் கிடைத்த வெற்றிதான்! உண்மை வெல்லும். பொய், பித்தலாட்டங்கள், ...
சிகரம் “கன்யாகுப்ஜம் என்னும் நகரில் அஜாமிளன் என்றொரு ஒழுக்கம் கெட்ட பிராமணன் இருந்தான். அவன் தீயவன். அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தனர். அவர்களை சீராட்டிப் ...



