திராவிடர் மாணவர் கழகம் திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 7.5.2016 அன்று காலை 11 மணியளவில் மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வை திணிப்பதைக் கண்டித்தும், பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில், “தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, வருங்காலத்தில் ஆட்சி அதிகாரம் என்பது தாழ்த்ப்பட்ட, […]

மேலும்....

இருட்டில் திருட்டு ராமன்

ஆசிரியர்: சு.அறிவுக்கரசு வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம் 4/7 இராஜா அனுமந்தா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை -600005 பக்கங்கள்: 280 நன்கொடை : 150 கற்பனைக் கதாபாத்திரமான இராமனை தேசியக் கடவுளாகவும் – ஒரு இதிகாச கதையை வரலாறாகவும் மாற்ற இந்துத்துவ வெறியர்கள் முயன்று கொண்டிருக்கும் நிலையில், இராமன் பற்றிய பல்வேறு புரட்டுகளை வெளிப்படுத்தும் விதமான கட்டுரைகள் மற்றும் இந்துமதம், இந்து கடவுள்கள், இந்திய தத்துவங்கள், மூடநம்பிக்கைகள், திருமண முறைகள் இவற்றை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

இந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும்  சில பக்கங்களின் மூலமே அறியலாம். தியாகராயரும் அரசியலும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வாணிபத் துறையிலும், தொழில் துறையிலும் கல்வி அறநிலையத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு புகழ்பெற்று விளங்கிய தியாகராயர் அரசியல் துறையிலும் நாட்டங்கொண்டு ஈடுபட்டுச் சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார். தியாகராயரின் அரசியல் வாழ்வு 1882ஆம் ஆண்டு முதலே சிறந்து வந்தது. சென்னை மகாசன சபையை நிறுவும் பணியில் […]

மேலும்....

பெரியார் ஒரு பிசிராந்தையார்

சிகரம் பெரியார் மீது பற்றுகொண்டு அவரது தொண்டர்களாய், மாணவர்களாய், போராளிகளாய், பரப்புரையாளர்களாய், எழுத்தாளர்களாய் உலகெங்கும் எராளமானவர்கள் நாம் அறிந்தும் அறியாமலும் இருந்தனர்; இருக்கின்றனர். இதில் பார்ப்பனர்கள் சிலரும் அடக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை சின்னக்குத்தூசி, ஞாநி, கமலகாசன் போன்றவர்களைச் சொல்லலாம். என்னுடைய மாணவர் ஒருவர் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்வுபெற்று டில்லியில் பயிற்சிபெற்றபோது, அங்கு வகுப்பு நடத்திய பார்ப்பன முதியவர் “இந்தியாவில் தந்தை பெரியாருக்கு இணையான ஒரு சிந்தனையாளர், யதார்த்தவாதி, பகுத்தறிவுவாதி, மனிதநேயப் பற்றாளர் எவரும் இல்லை. அவர் பெருமையை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

வணங்கி வரவேற்பதைவிட கைகொடுத்து வரவேற்பதே நல்லது கேள்வி :    கூட்டணி ஆட்சிதான் தமிழ்நாட்டிற்குச் சிறந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் கூறுவது சரியா? – இலட்சுமிபதி, சென்னை-45 பதில் :    அவரது கருத்து, பல்வேறு நிலைப்பாடுகள் கொண்டது. ஆட்சி நிலையான ஆட்சியாக அமைவது சந்தேகமே! அவர்கள் கூட்டணியில் தேர்தலுக்கு ஒன்று சேர்ந்து, அடிப்படை லட்சியங்களை _ ஆட்சி பீடத்திற்குப் போன பிறகு _ நிறைவேற்றுவது எந்த அளவுக்குச் சாத்தியப்படும்? கேள்வி : திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் […]

மேலும்....