இம்மண்ணின் மக்களெல்லாம் அறிவு மானம் எய்தவேண்டித் தொண்டாற்ற அருட்கொ டையாய்தம்முழுமை வாணாளைத் தத்தம் செய்து தடைக்கற்கள் யாவையுமே தகர்த்துச் செல்லுவெம்புகரி யாய்வெகுண்டே உரிமைப் போரில் ...
கே: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த அறிவுஜீவி என்கிற அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்துக்கு வலதுகரமா? உங்கள் கருத்து? – முருகன், புழல்ப: டில்லி காவி ஆதிக்கக் கட்சி டெபுடேசனில் ...
பெரியாரில் பெரியார்தம் நிலை விளக்கம்போலத் தந்தை பெரியார் அவர்கள் அவ்வப்போது வெளியிட்டிருக்கும் கருத்துகள் அவர் தம் உள்ளத்தைக் காட்டும் பளிங்கு முகங்களாகத் திகழக் காண்கிறோம். ...
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, வணக்கம். நான் உண்மை நவம்பர் 16-30, 2020 படித்தேன். அதில் அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு ...
முனைவர் வா.நேரு தந்தை பெரியாரின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தந்தை ...
தந்தை பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பெண்களின் முன்னேற்றம் தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பெண்கள் குடும்ப அமைப்பினையும், சமூக அமைப்பில் முக்கிய ...
தொ.பரமசிவன் ஆய்வில்….கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும் போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் என்பது அம்பேத்கர் கருத்து, மறு வாரம் ...
தமிழ்மொழி இலக்கியத்தில், பெருக்கச் சிறப்புமிக்க, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களுக்கு மாற்றாக, சிறு வடிவம் தாங்கி உருவானவை சிற்றிலக்கியங்கள் என்று முறைப்படுத்தப்பட்டன. உலா, கோவை, ...
நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் ...