Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

24.9.2014 அன்று காலை சரியாக 7.42 மணிக்கு மங்கள்யான் (செவ்வாய்க்கலன்) உலகில் யாராலும் செய்ய முடியாத சரித்திரச் சாதனையாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கோளின் ...

- கி.தளபதிராஜ் தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920இல் காந்தியாரால் ...

- பேராசிரியர் நவெற்றியழகன்   உலகம் முழுவதும் ஒரே ஆண் (Man) ஆக அல்லது பெண் மயமாக இருந்தால் உலகம் என்னவாகும்? ஈர்ப்பு இன்றி, ...

- தந்தை பெரியார் நமது பெண்களுக்கு முக்கியமாய்த் தெரிய வேண்டியது பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்த்தல், ஆண் பெண் உடல்கூறு ஆகியவைகளாகும். பிள்ளைப்பேறு விஷயத்தில் ...

சட்ட, சமூக, மருத்துவப் பார்வை திருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு ...

சேரிப் பகுதிகள் ஏன் அவசியம்? என்ற தலைப்பில், இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்தத் தலைப்பைப் படித்தவுடனேயே  எவ்வகையிலான கோபம் பீறிட்டெழுந்தது ...