வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

தாசர் தாஸ என்று வடமொழியில் சொல்லப்-படினும் இது வடமொழியன்று. தாஹி என்று பார்சி மொழியில் வழங்குவதால் இது பார்சி மொழியாகிவிட்டது.தாதர் என்ற தூய தமிழ்ச் சொல்லையே ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்-அதாவது ஆரியர் நாவலந் தீவில் நுழைவதற்கு முன் -வடவராலும், பார்சிக்காரராலும் தாஸ, தாஹி என எடுத்தாளப்பட்டது என அறிதல் வேண்டும். தாத்தல்_-கொடுத்தல், இது தாத்து என்று இன்றும் வழங்குகிறது. அன்றியும் தாதம் என்றும் கொடுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது. இதன் முதனிலை தா என்பதைக் காண்க […]

மேலும்....

செய்யக் கூடாதவை

உருளைக்கிழங்கோடு ஆப்பிள் பழத்தை வைக்கக் கூடாது உருளைக்கிழங்கோடு ஆப்பிள் பழத்தை சேர்த்து வைத்தால், ஆப்பிளில் உருவாகும் எத்திலின் வாயுவால் உருளைக்கிழங்கு பாதிக்கப்படும். உருளைக்கிழங்கின் சுவை கெடும். ஆப்பிளோடு சேர்த்து வைக்கப்படும் உருளைக்கிழங்கு விரைவில் கெடும், மேலும், உருளைக்கிழங்கின் பக்கத்தில் உள்ள ஆப்பிளின் சுவையும் கெடும். சிறுநீரகக் கல் தடுக்க இவற்றைச் சாப்பிடக்கூடாது: சிறுநீரகத்தில் கல் உருவாகிச் சிலருக்குப் பெருந்தொல்லையைத் தரும். இதை நீக்க அல்லது தடுக்க முறையான உணவுப் பழக்கம் கட்டாயம். 1.    பிட்ஸா, பர்கர், ஃபாஸ்ட்புட் […]

மேலும்....

புற்றுநோய்க்கான காரணங்களும் அது சார்ந்த விழிப்புணர்வும்

இவருக்குத்தான் புற்றுநோய் வரும். இன்ன பழக்கம் இருந்தால்தான் வரும் என்ற வரையறைகளை உடைத்தெறிந்து தாக்குகிறது புற்று. உலகப் புற்றுநோயாளிகளில் 40 சதவிகிதம் பேர் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு. இந்திய ஆண்கள் வாய், தொண்டை, நுரையீரல் மற்றும் இரைப்பைப் புற்றிலும், இந்தியப் பெண்கள் மார்பு, கருப்பை வாய் (Cervix) புற்றிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியப் புற்றுநோய்ப் பெருக்கத்துக்கு புகைபிடிப்பது 70 சதவிகிதக் காரணியாக இருந்தாலும், புகை மற்றும் […]

மேலும்....

தரமான கல்வி அளிப்பதில் தரணியில் முந்தி நிற்கும் ஃபின்லாந்து!

காரணங்கள் இதோ!

அரசும் கல்வியாளர்களும் ஆராய்ந்து பின்லாந்தைப் பின்பற்றலாம்!

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது…

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

 

16.9.1927 அன்று தஞ்சையில் காந்தியை நீதிக்கட்சித் தலைவர்கள் சந்திக்கையில்,

கே.நடராஜன் தாயாரான வயதான அம்மையாரும் காந்திஜியைப் பார்க்க வந்தபோது அண்ணல் அவரை அன்போடு வரவேற்று, பெண்கள் கட்டிக்கொள்ளத்தக்க மெல்லிய புடவைகள் கதரில் இருப்பதாகச் சொன்னார். நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இருதரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்திஜியின் தரப்பை அவர்களும், அவர்கள் தரப்பை காந்திஜியும் அதிகம் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியது.

மேலும்....