அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மீது அவதூறு பரப்பும் ஆர்.எஸ்.எஸ். காவிகள்

உத்தரப்பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் பற்றிச் சில தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் சில குழுக்கள் திட்டமிட்டே பரப்பிக்கொண்டிருக்கின்றன. பாருங்கள், மதச்சார்பற்ற நாட்டில் முஸ்லிம் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பற்றிப் பேசுவதில்லை என்பது ஒரு புறமிருக்க, இந்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர்களுக்கென்று தனி இடஒதுக்கீடு தரப்படுகிறது என்று சொல்வதும் தவறான செய்தி. அப்படி எந்த ஒரு தனி இடஒதுக்கீடும் அங்கு இல்லை. அதைத் தாண்டி அங்கே இதர […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (118) – சிவனும் ருத்திரனும் ஒன்றா?

நேயன் யார் இந்த தெய்வம்? வேடுவன்.கிராத உருவம் கொண்ட தெய்வம். வில்லேந்தியவன். ரிக் வேதத்தில், மூன்று முழுப் பாடல்கள், இந்தத் தெய்வத்தைப் பாடுகின்றன. 75 இடங்களில், ருத்ரன் குறித்த குறிப்புகள் வருகின்றன. ரௌத்ர பிரம்மன் (ரிக், 10.61.1), உக்கிரமானவன்(2.33.11), வேகமுடையவன் (1.114.4), செந்நிறத் தன்மை கொண்டவனின் காட்டுப்பன்றி (1.114.5), மருத்துக்களின் தந்தை (1.114.2.33), வேகமான அம்புகளையும் (2.33.10) வலிமையான வில்லையும் கொண்டவன் (7.46.1), வானில் ஆதவனாகவும், வளிமண்டலத்தில் மின்னலாகவும், பூமியில் நெருப்பாகவும் உறையும், அக்னி(2.1). அவன், அழகிய […]

மேலும்....

காவிகளைக் கதறவிட்ட முதலமைச்சரின் முழக்கம்!

மஞ்சை வசந்தன் தமிழ்நாடு முதலமைச்சர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் ஆற்றிய உரை இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எழுச்சி முழக்கமாய் அமைந்தது. ஆம். இதோ அந்த உரை4: காங்கிரஸ் எனக்கு அளித்த பரிசு! ‘ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயல்படத் தயார்’’ என்ற காங்கிரசு கட்சியின் தீர்மானத்தைத்தான் எனக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசாக நான் சொல்கிறேன். இன்றைய காலத்துக்கு மிக […]

மேலும்....

உலகக் கவிதை நாளும் திராவிட இயக்கமும் – முனைவர் வா.நேரு

கட்டுரை உலகம் முழுவதும் கவிதையைக் கொண்டாடும் நாளாக மார்ச் 21- கடைப்பிடிக்கப்படுகிறது. மார்ச் 21 உலகக் கவிதை நாள் என்று 1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அந்த ஆண்டு முதல் மார்ச் 21 என்பது கவிதையை வாசிக்க, எழுத, வெளியிட ஊக்கம் அளிக்கும் நாள் என உலக முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கவிதையை உருவாக்க ஒரு தேவையும் நோக்கமும் வேண்டும். ஆம், “எல்லோருக்கும் எல்லாம்” என்பதே திராவிட இயக்கத்தின் நோக்கம்.. அந்த நோக்கத்தை அடையத் தேவை ஜாதி […]

மேலும்....

நூல் மதிப்புரை – ‘இந்திய இழிவு’

நூல் : ‘இந்திய இழிவு’ ஆசிரியர் : அருந்ததி ராய் தமிழாக்கம் : நலங்கிள்ளி வெளியீடு: ஈரோடை வெளியீடு, 1-E, (2ஆவது மாடி) கோகுல் அடுக்ககம், 17, 4ஆம் குறுக்குத் தெரு, யுனைடெட் குடியிருப்புகள், கோடம்பாக்கம், சென்னை-600024. பக்கங்கள் : 48; விலை : ரூ.50/- இந்தியாவின் துணிவுமிக்க முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர் அருந்ததிராய் ஆவார். அவர் இந்திய அரசியல், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம் குறித்த தகவல்களை தக்க புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாய் வடித்துத் தருபவர். ‘பிராஸ்பெக்ட்’ இதழில் […]

மேலும்....