அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (326)

கி.வீரமணி இந்தியத் தலைநகர் புதுடில்லியில் 8.4.2004 அன்று மாலை 6 மணியளவில் டில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாம் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. டில்லி தமிழ்ச் சங்க விழாவில் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலினை ஜி.பாலச்சந்திரன் வெளியிட, நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் பெற்றுக் கொள்கிறார் (8.4.2004 – புதுடில்லி) நிகழ்ச்சியின் துவக்கத்தில் எம்மையும் நீதியரசரையும் சங்கத்தின் தலைவர் ஜி.பாலச்சந்திரன், பொதுச் செயலாளர் எஸ். கிருட்டினமூர்த்தி ஆகிய இருவரும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது […]

மேலும்....

மனித உரிமைகள் தொடர்பான இந்தியச் சட்டங்கள்

மனித உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் அழுத்தம் தரும் முக்கியமான தேசிய சட்டங்கள் சிலவற்றின் பட்டியல் 1. இந்திய அரசமைப்புச் சட்டம் (முகப்புரை, பாகம் III, IV IVA அத்துடன் பிரிவு 226, 300, 325_326) 2. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 மனித உரிமைகள் இன்னும் திறமாகப் பாதுகாக்கப்படுவதற்காக இச்சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமை நீதிமன்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த வகை செய்கிறது. 3. ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடிமக்கள் (SC, ST) ஆகியோருக்கான […]

மேலும்....

குலத் தொழிலைத் திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம்!

வை.கலையரசன் திராவிடர் கழகம் என்பது பிரச்சாரம், போராட்டம் என்னும் இரண்டு பெண்டுலங்களைக் கொண்டு இயங்கும் கடிகாரம் போன்ற இயக்கம். திராவிடர் கழகத் தலைவரின் பிரச்சார முறையானது எந்த ஒரு பிரச்சனையையும் கடைசி மனிதனுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வலுவான ஊடகமாக தாமே மாறும் முறை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு சிறு நடவடிக்கையாக இருந்தாலும் உடனே அதனை விளக்கி தம் அறிக்கையை வெளியிடுவார். மக்களையும், அரசாங்கத்தையும், தலைவர்களையும் எச்சரித்து வழி நடத்துவதாய் அந்த அறிக்கை திகழும். அதைத் தொடர்ந்து […]

மேலும்....

தீபாவளி இந்து மதப் பண்டிகையா?

அடுத்தவருடைய அறிவு, மொழி, விழாக்கள், வழிபாடுகள், மரபுகள்,நூல்கள் போன்றவற்றை அபகரித்து தமதாக்கிக்-கொண்டு, மாற்றாருக்கு உரியவற்றை மறைப்பது, அழிப்பது ஆரியப் பார்ப்பனர்கள் பல நூற்றாண்டுகளாய்ச் செய்துவரும் மோசடியாகும். தமிழர்களின் தொன்மை நாகரிகங்களைத் தனதாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். தமிழரின் வானியல் அறிவைத் தமதாக்கினர். தமிழர்களின் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்தைக் களவாடி ஆயுர்வேத மருத்துவமாக மாற்றிக் கொண்டு, சித்த மருத்துவத்தை ஒழித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத்தை வளர்க்க, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் இசையை கர்நாடக சங்கீதமாக மாற்றி, தமிழிசையை […]

மேலும்....

ஹோமோ சேப்பியன்ஸ் ஷாம்பியாவில் நடந்த ஆய்வில் புதிய திருப்பம்

சரவணா இராஜேந்திரன் முதன்முதலில் நடக்கத் துவங்கிய மனித இனம் உருவாக்கிய மரத்தால் ஆன கூடாரம் கண்டுபிடிப்பு! தென்மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவில் உள்ள ஸாம்பி ஆற்றின் கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய இன்றுவரையிலான கருத்தியலையே மாற்றிவிடும் வகையில் உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுமார் அய்ந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்தச் […]

மேலும்....