நிகழ்வுகள் : மனிதனை மனிதன் சுமப்பதா? மறியல் போர்!
கி.தளபதிராஜ் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை மட ஆதீனகர்த்தர் பிப்ரவரி 7ஆம் தேதி (2022) பட்டினப்பிரவேசம் மேற்கொள்ள இருப்பதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி மாலை ஆதீனகர்த்தரை நேரில் சந்தித்து பட்டினப்-பிரவேசம் எனும் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமை மீறலை கைவிடக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். நேரில் […]
மேலும்....