மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (98)

மகப்பேறு (PRAGNANCY) உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் அடிப்படை வாழ்வியல் என்பது “இனப்-பெருக்கம்’’ (Progeny) என்பதே ஆகும். இனப்பெருக்கம் செய்ய பருவமடைய வேண்டும். பருவமடைய உயிரிகள் வளர்ச்சியடைய வேண்டும். வளர்ச்சியடைய உணவு உண்ண வேண்டும். உணவு உண்டால் கழிவு உற்பத்தியாகும். கழிவுகளைவெளியேற்ற வேண்டும். ஆக, உயிரிகளின் அடிப்படையான இனப் பெருக்கத்தை முன்னிட்டே உடலின் அனைத்து செயல்பாடுகளும், அச்செயல்-பாடுகளை செயல்படுத்த உறுப்புகளும் தோன்றுகின்றன. உயிரிகளில் பல முட்டை-யிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. (ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், பறப்பன, நீரிலும், நிலத்திலும் வாழும் […]

மேலும்....

சிறுகதை : கலகக்குரல்

ஆறு.கலைச்செல்வன் தான் இருபது ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஊருக்கு வந்தார் இராமசாமி. அந்த ஊரின் பெயர் இராசபுரம். இராமசாமியின் சொந்த ஊரிலிருந்து சுமார் நானூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இருபது ஆண்டுகளுக்கு முன் கணக்கு ஆசிரியராகப் பணியாற்றினார் இராமசாமி. சில ஆண்டுகள் மட்டுமே அங்கு பணியாற்றிய இராமசாமி அந்த ஊர் மக்கள் கல்வி அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டனை பெற்று […]

மேலும்....

கவிதை – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14

சதிவலை கிழித்த அண்ணல் அம்பேத்கர் – தமிழேந்தி ஆமையைப் போல அடங்கிக் கிடந்திட்ட ஊமைச் சனங்களுக்கு உச்சரிப்புத் தந்தவன் நீ !   ஆண்டவன் பேர்சொல்லி ஆல்போல் தழைத்திருந்த தீண்டாமை யின்வேரில் தீவைக்க வந்தவன் நீ !   தலையெழுத் தெனச்சொல்லித் தற்குறிகள் ஆக்கிவைத்தார் கலைமகளை உன்தன் காலடிக்கீழ் வைத்தவன் நீ !   மாளிகையில் மட்டுமே விடுதலையின் வெளிச்சம்; அதை ஓலைக் குடிசைக்கும் உள்ளிழுக்க முயன்றவன் நீ !   தொட்டால் தீட்டென்றும் பார்த்தால் பாவமென்றும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்! : மில்லியன் டாலர் கேள்வி!

கே:       மதச்சார்பற்ற நாட்டில், பள்ளிகளில் பகவத் கீதையைப் பாடமாக வைப்பது சட்டப்படி ஏற்புடையதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்? – க.மாரியப்பன், தாம்பரம் ப:           ‘மதச்சார்பின்மை’ அரசியல் சட்டத்தின் ஏட்டுச் சுரைக்காய்தான்; அதைக்கூட இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசின் சார்பில் குடியரசு நாளில் வெளியிட்ட முழுப் பக்க விளம்பரத்தில் எடுத்துவிட்டார்கள்!                நடைமுறையில் இப்போது ‘ஹிந்து ராஷ்டிரத்தை’ கூச்சமின்றி நடத்துகிறார்கள்.                இந்திய அரசியல் சட்டத்தை ஹிந்து ராஷ்டிர கரையான்கள் அரித்து பல பக்கங்களைக் […]

மேலும்....

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14

அண்ணல் அம்பேத்கரின் அரிய சிந்தனைகள் டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை அழிக்கத் தயக்கம் கூடாது! மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் பொருள் _ சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைவிப்பதாகத் தோன்றலாம், சிலருக்குப் புரட்சியாகத் தோன்றலாம். எனவே, என் நிலைப்பாடு என்ன என்பதை விளக்குகின்றேன். இந்துக்கள், ‘மதம்’ என்று அழைப்பது உண்மையில் சட்டங்களையும் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். இந்தச் சட்டங்களின் தொகுப்பை, மதமென்று கூறுவதை நான் […]

மேலும்....