Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுடெல்லி ரயில் நிலையம் இரவு 7 மணி முதலே பயணிகளால் நிறைந்து வழிந்தது. சனிக்கிழமை வார விடுமுறை ஆதலால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மகா ...

நல்லதம்பி தனது நீண்டகால நண்பர் செல்லதுரையைப் பார்க்க வந்தார். அவர் கையில் திருமண அழைப்பிதழ் ஒன்று இருந்தது. “வா, நல்லதம்பி ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ...

இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். காலி மாவட்டத்திலுள்ள அக்மீமனை என்னும் கிராமத்தில் லீலாவதி என்ற ஓர் இளமங்கை வசித்து வந்தாள், அக்கிராம ...

மணிமேகலை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். பதினொன்றாம் வகுப்பில் சேர வேண்டும். அறிவியல் பாடம் எடுத்து படிக்க விரும்பினாள். அதில் சேரவும் செய்தாள். கிராமத்தில் ...

“கடவுள் சாட்சியாக, நான் சொல்லுவ தெல்லாம் உண்மை என்று சொல்” “நான் ஏங்க, பொய் சொல்லப் போகிறேன்? பொய் சொன்னா, சாமி, கண்ணை அவிச்சிடாதுங்களா” ...

வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் பார்த்து, கடும் எரிச்சலுடன் தனது இரு சக்கரவண்டியை ஓட்டியபடியே மேலூரைக் கடந்து தனது ஊரான கீழூரை நோக்கி வந்துகொண்டிருந்தான் குமார். ...

இங்க உயர்ஜாதிக்காரங்களுக்கு பிரச்சனைன்னா நம்மை தமிழரா ஒன்னு சேத்து போராடக் கூப்பிடுவாங்க. அதுவே நமக்கு பிரச்சினைனா யாரும் தமிழரா இல்லாம ஜாதியா பிரிஞ்சுடுவாங்க. தனது ...

‘‘பணவெறி இன்னும் உன்னை விட்டுப் போகவே இல்லையா? ஏன் இப்படி காசு காசுன்னு அலைஞ்சுகிட்டு இருக்க. சம்பாதிக்கிற பணத்தை வைச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?’’ ...

டும் டும் டும்… என்ற பறைஓசை சத்தத்துடன்… இதனால் ஊர்ப் பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்னவென்றால், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் ...