Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜாநந்தா எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 நாளிட்ட ‘குடிஅரசு’ முழுமையாக வெளியிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?