Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

திரு சண்முகம் அவர்கள்

அறிவு, திறன், ஆராய்ச்சி, அனுபவ ஞானம், முயற்சி, கல்வி, செல்வம் ஆகிய அருங்குணங்களும், தன்மைகளும் ஒன்று போலவே அமையப்பெற்றவர்கள், அப்பேர்பட்டவரின் சேவையானது பொதுவாக சீர்திருத்த உலகத்திற்கும், அரசியல் உலகத்திற்கும் மிக்க இன்றியமையாதது.

-தந்தை பெரியார்

(‘குடிஅரசு’ 10.08.1930)