Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா ?

பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட, தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில், சூத்திரர்கள் இடம் என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பதும், 1954 இல் தந்தை பெரியார் முயற்சியால் அந்தக் கல் அகற்றப்பட்டது என்பதும், உங்களுக்குத் தெரியுமா?