அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு 317

ஆந்திராவில் கோரா நூற்றாண்டு விழா !  – கி. வீரமணி தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் விழா 30.10.2003 அன்று மாலை 6:30 மணிக்கு மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 6:30 மணிக்கு கலைச்செல்வம் டி.கே. கலா குழுவினரின் இன்னிசையோடு விழா தொடங்கியது. அடுத்து மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தியபின் சென்னை மனிதநேய நண்பர்கள் குழுத் தலைவர் இரா.செழியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]

மேலும்....

சிறுகதை – கல்வியும் கடவுளும்

ஆறு. கலைச்செல்வன் “கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் அய்ம்பது விழுக்காட்டுக்குக் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியர்கள் எல்லாம் எழுந்து நில்லுங்க’’ என்று சற்று கடுமையான குரலில் கேட்டுக்கொண்டார் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கனகரத்தினம். தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடைபெற்ற கூட்டம் அது. மேல் அலுவலர்களின் ஆணைப்படி இக்கூட்டத்தைக் கூட்டியிருந்தார் முதன்மைக் கல்வி அலுவலர். அக்கூட்டத்தில் முதலில் அய்ம்பது விழுக் காட்டிற்குக் கீழ் தேர்ச்சி சதவிகிதம் […]

மேலும்....

நிகழ்வு –  வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு நகர்த்திய நூல் வெளியீட்டு விழா

– வை. கலையரசன் ‘விடுதலை’ ஏடு பார்ப்பனியம் செய்த சூழ்ச்சிகளால் பாழ்பட்டுப் போயிருந்த தமிழர் சமூகத்தின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த ஏடு மட்டுமல்ல, தமிழரின் மறுமலர்ச்சியைக்  காட்டிய வரலாற்று நிகழ்வுகளின் பதிவேடு ஆகும். இந்த பதிவேடுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வழங்கும் வகையில் “விடுதலைக் களஞ்சியம்“ என்ற தொகுப்பு வரிசையை வெளியிடத் தொடங்கியுள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இதன் முதல் தொகுதி வெளியீட்டு நிகழ்வு சென்னை பெரியார் திடலில் விடுதலை […]

மேலும்....

எச்சரிக்கை தொடர்! – சர்வாதிகாரமே சரியானது! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

“தற்காலிகமான தீய செயல்கள் மூலம், ஒரு வலுவான நல்லாட்சியை அமைக்கும் பணியில் நம்மை நாம் ஈடுபடுத்தக்கொண்டுள்ளோம். இந்த லிபரலிசக் கொள்கையால் பாழ்பட்டிருக்கிற உலக மக்களின் வாழ்க்கையை நம்முடைய ஆட்சி மீட்டுக் கொண்டு வரும். முடிவைப் பொறுத்தே செயல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. எனவே எது தேவையானதோ, பயன்தரக்கூடியதோ அதைவிட்டு விட்டு, நமது செயல்திட்டங்கள் சரியானவையா, அவை அறநெறிக்கு உட்பட்டவையா என்பன போன்ற வீண் கேள்விகளில் நம் கவனத்தை திசை திருப்பக் கூடாது. நமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற இத்திட்டம் இப்போது போடப்பட்டதல்ல. […]

மேலும்....

விழிப்புணர்வு –  மகளிருக்கான அய்.நா. உடன்படிக்கை

மகளிருக்கு எதிரான அனைத்து பாகுபா டுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை அய்.நா. பொதுச்சபையால் 18.2.1979 அன்று ஏற்கப்பட்டு 3.9.1981 அன்று நடைமுறைக்கு வந்த இவ்வுடன்படிக்கையின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள்,-அய்.நா. அமைப்புத் திட்டம், அடிப்படை மனித உரிமைகளிலும், மனிதப் பிறவியின் மதிப்பிலும், மாண்பிலும், ஆணும் பெண்ணும் சமவுரிமை கொண்டவர்கள் என்பதிலும் நம்பிக்கையை உறுதி செய்வதைக் கவனத்தில் கொண்டும். -அய்.நா. சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனம் “பாகுபாடு காட்டுதல் அனுமதிக்கப் படக்கூடியதல்ல’’ என்ற தத்துவத்தை அழுத்திக் […]

மேலும்....