Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கேரள மாநிலம் கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது- நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்,நீதிபதி இருக்கையில் இருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டே விசாரிக்கப்பட்டனர் என்பதும்,1814 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்று அந்த அரசாங்கம் ஆணையிட்டது என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?