Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கோயில், பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பானகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத்துறையையே உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?