கோயில், பார்ப்பனர்களின் குடும்பச் சொத்தாகி கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலைமையை மாற்றி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே 1925இல் நீதிக்கட்சி ஆட்சிதான், முதலமைச்சர் பானகல் அரசரின் பெருமுயற்சியால் இந்து அறநிலையத்துறையையே உருவாக்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
