புதுவையில் பகுத்தறிவாளர் கழக மாநாடு

… கி.வீரமணி … பர்மா நாட்டுத் தமிழர்கள் 21.4.2004 மதியம் சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து உரையாடினார்கள். மாமன்றத்தின் நிறுவனர் எஸ்.எஸ்.செல்வம் தலைமையில் அதன் பொதுச்செயலாளர் ஆர். காசிநாதன், துணைத்தலைவர் எம்.ஜோதி, துணைப் பொருளாளர் எஸ். விஜயகுமார் ஆலோசகர் எஸ். கணேசன் செயற்குழு உறுப்பினர்கள் முக முனியாண்டி எம். வேலாயுதம் ஆகியோருடன் திருவாரூர் வெ. சவுரிராஜன் உள்பட பலர் இருந்தனர். மியான்மர் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்வியல் சிந்தனைகள்” நூலினை வழங்கினோம். சிறிது நேரம் உரையாடிய பின் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

நூல் குறிப்பு: நூல் பெயர்: பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் ஆசிரியர்: நா. வானமாமலை வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், எண்.5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-600 089. கைபேசி : 9841775112 பக்கங்கள் : 76; விலை: ரு.65/- மீமாம்சத்தின் ஸ்தாபகர் ஜைமினி எனும் அறிஞர். தமிழ்நாட்டு நக்கீரர், அவ்வையார் என்ற புலவர்கள் பல காலங்களில் பலர் இருந்ததைப்போன்று, பல ஜைமினி முனிவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இது ஒரு கோத்திரப் பெயராக இருக்கலாம். […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் – பிறப்பு 29.11.1908

கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், “இனி அவர் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி; நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டத் தகாததாகிவிடும்’’ என்று எழுதினார். இதைவிட கலைவாணருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

மேலும்....

எரிமலை வெடிப்பா ? எரிதழல் சிவனா ?

… சிகரம் … திருவண்ணாமலை என்றாலே ‘தீபம்’ எல்லோர் நினைவிற்கும் வரும். அந்தத் தீபத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவில் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றனர் என்பதே அப்புராணம். அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் […]

மேலும்....

நம்மைப் போல காட்டும் ‘டீப் பேக்’ தொழில் நுட்பம்

… சரவணா இராஜேந்திரன் … நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து ஒரு ஆபாச காணொளி வெளியானது. அது ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்துடன் வெளியான காணொளி அவர் செய்திகளில் அதிகமாக இடம்பெறக் காரணமாக மாறியுள்ளது. இந்நிலையில், ‘டீப்பேக்’ தொழில்நுட்பம் குறித்துப் புதிய விவாதமும் தொடங்கியுள்ளது. ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முத்திரை பதித்த ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண் மூலம் இந்த ‘டீப் பேக்’ காணோளி காட்டுகிறது. இதனால் இந்திய அரசே இவ்வாறு போலி படங்களை தயாரிப்பவர்களுக்கு […]

மேலும்....