சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர்

பிப்ரவரி 16-28,2022

பிறந்தநாள் : 18.2.1860

“ஜாதி ஒழிய வேண்டுமென்று வெறுஞ்சொல்லோடு நிற்கப்படாது. ஜாதி வேற்றுமைக்கு மூலகாரணமாகியுள்ள, அறியாமையும், மதக் கோட்பாடுகளும், பொய் நம்பிக்கைகளும், புராணக் கட்டுக்கதைகளும், பொதுமக்களின் மனத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். இதன் விஷயமாக நமது சுயமரியாதைக் கூட்டத்தார் செய்துவரும் முயற்சி யாவும் மதிக்கத்தக்கதே!’’

– ‘குடிஅரசு’, 6.3.1932

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *