உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? மார்ச் 16-31 2020

 

கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது – நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த ‘கீழ் ஜாதி’யைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டே, விசாரிக்கப்பட்டு வந்தனர் என்னும் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *