பனகல் அரசர்

டிசம்பர் 16-31 2019

நினைவு நாள்: 16.12.1928

சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர்.

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும் செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன! பார்ப்பனரல்லாதாருக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக ‘ராஜா’ என்று அழைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *