உங்களுக்குத் தெரியுமா?

2024 உங்களுக்குத் தெரியுமா?

1940ஆம் ஆண்டும் அதன்பிறகு 1942ஆம் ஆண்டும் கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியும், அதை தந்தை பெரியார் ஏற்க மறுத்து, பதவியைத் துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?