Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி வ.வே.சு.அய்யரால் ஜாதிவெறியுடன்  நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலம், மலேயா நாட்டுத் தமிழர்கள் அளித்த ரூ.20 ஆயிரம் நன்கொடையால்தான் நடத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?