மல்யுத்த வீராங்கனைகளின் போர்க்குரல்!

பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றிப் பலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. 2023 ஜனவரியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் நடத்திய போராட்டம் இப்பிரச்சினையை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. சாக்சிமாலிக், வினேஷ் போகத், பஜ்ரங்புனியா உள்ளிட்ட வீராங்கனைகள் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் என்பவரும், சில பயிற்றுநர்களும் தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உள்ளிருப்புப் போராட்டத்தில் தொடங்கி, நாடாளுமன்றத்திற்கு முன்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிக்காக இன்னும் குரல் […]

மேலும்....

உடைக்கப்பட்ட கால்களும்; பறிக்கப்பட்ட பதக்கங்களும்- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகம் முழுவதும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. ஆதிக்கத்தின் வடிவங்கள்தாம் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுவன. இந்தியாவின் ஆதிக்க வடிவம் வெளிப்படைத் தன்மையற்றது; ஆனால், மிகுந்த வலிமை பொருந்தியது. அத்தகைய ரகசியக் கூட்டாளிகளான பார்ப்பனியமும் பனியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த காவி பாசிசம் தான் இன்றைய இந்தியாவின் பேராபத்தான ஆதிக்க நிலை. பார்ப்பனரல்லாத மக்களை கல்வி,வேலைவாய்ப்புகள்,பொருளாதாரம், அரசியல் என்று அனைத்து வகையிலும் அடிமைப்படுத்த பார்ப்பனியம் முயற்சி செய்தபோது அதனை ‘சமூகநீதி’ என்ற குரல் கொண்டு தகர்த்தார், தந்தை பெரியார். […]

மேலும்....