வரலாற்றுச் சுவடு

52 ஆம் ஆண்டில் “The Modern Rationalist” ‘தன்மான இயக்கத்தின் பகுத்தறிவுப் போர்க் கருவி’ வை.கலையரசன் “அனைவருக்கும் அனைத்தும்”, “அறிவுக்கு விடுதலை” என்னும் உலகிற்கே பொதுவான சுயமரியாதைத் தத்துவத்தைத் தந்த தந்தை பெரியார், தமது பகுத்தறிவுக் கொள்கைகளை தமிழ் மண்ணைத் தாண்டியும் விதைக்க வேண்டும் என்னும் முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்தார். 1928ஆம் ஆண்டு “revolt” என்னும் ஆங்கில வார இதழைத் தொடங்கினார். மூட நம்பிக்கைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராகக் கொடும் போர் புரிந்தது ‘ரிவோல்ட்.’ இதன் புரட்சிக் கருத்துகள் […]

மேலும்....