“காதலர் தினத்தை பசு அரவணைப்பு நாளாக அறிவித்து பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்”

பிப்ரவரி 14-ம் தேதி என்பது உலக காதலர்தினமாகக் கொண்டாடப்படுகின்றது. காதலர் தினம் வரவிருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கை: காலப்போக்கில் மேற்கத்திய கலாசாரத்தின் வளர்ச்சி காரணமாக, நம் வேத மரபுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும், மேற்கத்திய கலாசாரத்தால், நம் கலாசாரம், பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பசுக்களை அணைப்பதால் உணர்ச்சி பெருக்கு(Emotional Richness) […]

மேலும்....