ராஜாஜியின் கைங்கர்யம்

‘ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயே இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை 1943 ஆகஸ்ட் மாதமே பெற்றுத் தந்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் அறிவோம். அவர் இன்னுமோர் அரிய செயலை செய்திருந்தார். ஆங்கிலேயே வைசிராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த நாட்டின் நிலைமையை விளக்கி, இந்தியாவில் இருக்கிற பட்டியலின மக்களில் சிறந்த மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைக்கவேண்டும் என்றும், அதற்கான செலவை அரசே ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது, […]

மேலும்....