கட்டுரை – மதத்தை அரசியலிலிருந்து பிரிக்கவேண்டும்!

மாவீரன் பகத்சிங்   (பகத்சிங் 20 வயது நிறையும்போதே பல்வேறு சிந்தனைகளை எழுதியுள்ளார்; பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க தீர்வுகளும் கூறியுள்ளார். சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டபோது, பகத்சிங் தனிநபர் பயங்கரவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்றும், அவர் சிறையில்தான் மார்க்ஸியத்-தையே கற்றுக் கொண்டார் என்றும் சிலர் அவருடைய ஆய்வு பற்றியும், முதிர்ச்சி பற்றியும், அறியாமையால் தவறாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர் சிறைக்குச் செல்லும்போதே முழு முதிர்ச்சியுடனும், தெளிவுடனும் இருந்தார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை சாண்டர்ஸ் கொலைக்கு6 மாதங்களுக்கு முன்பே […]

மேலும்....