பூம்புகாரின் தொன்மை

பூம்புகார் துறைமுக நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது என்று பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும் அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றத்திற்கான அமைப்பும் இணைந்து நடத்திய பூம்புகார்க்கு அருகேயான கடல்சார் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பும் இதை உறுதி செய்கின்றது. இதுவரை பூம்புகாரின் பழைமை என்பது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய கண்டுபிடிப்பின்படி (15,000) பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனத் தெரிய வருகிறது. பூம்புகார் துறைமுகம் […]

மேலும்....