பண்பாட்டுப் படையெடுப்பிற்கு பலியாகலாமா? சிந்திப்பீர் !

நவராத்திரி கொண்டாடி, நாக்கிலே எழுதினால் படிப்பு வரும் என்று ஆரிய பார்ப்பான்முன் அமரும் தமிழா! உனக்கு சரஸ்வதியா கல்வி கொடுத்தாள்? சரஸ்வதி கல்வி கொடுத்திருந்தால் உன் பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் அவள் ஏன் கொடுக்கவில்லை? சிந்தித்தாயா? ஏகலைவன்களைக் காவு வாங்கிய அவலம் மாறியது யாரால்? எண்ணிப் பார்த்தாயா? தீபாவளியைத் தீவிரமாய்க் கொண்டாடுகிறாயே! அது தமிழன் பண்டிகையா? காசைக் கரியாக்கும், காற்றை மாசாக்கும் கண்மூடிச் செயல்களைக் கற்றவர்களும் செய்வது சரியா? கற்றவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டாமா? விழி திறக்க வேண்டாமா? […]

மேலும்....