திராவிடர்களை இழிவுபடுத்தவே தீபாவளி!-தந்தை பெரியார்

தீபாவளிக் கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறேன். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை; என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம். தீபாவளிக் கதை மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத் தன்மையும் பொருந்தியதாகும். பார்ப்பனர் சாபமாம்! மகாவிஷ்ணுவுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளே விட மறுக்கப்பட்ட இரண்டு பார்ப்பனர்கள் சாபத்தால் இரணியன் – இரண்யாட்சன் என்ற இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் […]

மேலும்....