‘பெரியார் ஊழியன்’ துரை.சக்ரவர்த்தி மறைவு: 24.12.2003

“என்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டு’, ஆளாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இந்த உறைவாளை, (துரைசக்ரவர்த்தியை) மரணம் சுக்கல் நூறாகச் சிதைத்துவிட்டது. என் சுமையைச் சுமக்கவந்த சுமைதாங்கி; என் பாசத்திற்குரிய கட்டுப்பாட்டின் இலக்கணம்; கடமையின் கொள்கலன்; நம் ஆசான் தந்தை பெரியாரின் பணிகளை முகம் சுளிக்காமல் முடித்திட்ட செயல்வீரன்.” – ஆசிரியர். கி. வீரமணி

மேலும்....

துரை.சக்ரவர்த்தி

தமிழர் தலைவர் ஆசிரியரால் பொதுச் செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் மானமிகு துரை.சக்ரவர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் 14.1.1948 அன்று பிறந்தவர். இவரது தந்தை துரைராஜ், தாயார் ரோஜாமிர்தம். கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழக அமைப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவர். திராவிடர் கழகத்தில் ஒன்றியச் செயலாளர், பிரச்சாரச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் என இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு வரை வகித்தவர். 2003ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் […]

மேலும்....