சிறுகதை – திருச்செந்தூர் முருகன்

… ஏ.வி.பி. ஆசைத்தம்பி … திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனில் அன்று ஒரே கூட்டம். காரணம் திருச்செந்தூரில் விசாகமாம். முருகனைத் தரிசிக்கவே பக்தகோடிகள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். திருச்செந்தூர் செல்லுகிற இரயில்வண்டி இழுத்துவிடப்பட்டது. ஒருவரை ஒருவர் ஆண் பெண் வித்தியாசமின்றி அத்வைத வேத அடிப்படையில் இடித்துக்கொண்டு இரயிலில் ஏறினர். ‘ஏன்தான் இந்த அவசரமும் அவதியுமோ! நாளைக்குப் போனால் முருகன் இருக்க மாட்டாரா? அல்லது இரயில் போகாதா? இப்படித் துணிந்து எண்ணத் தூண்டும் அங்கிருந்த பரிதாப நிலை! ஒரு வண்டியில் நெருக்கடி […]

மேலும்....