தலையங்கம்: தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்ற வினாக்களும் திருப்தி தரா ஒன்றிய அரசின் பதில்களும்

நமது அரசமைப்புச் சட்ட நெறிப்படி இது ஒரு “முழு இறையாண்மை படைத்த, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு’’ ஆகும். இறையாண்மையின் முழு இருப்பிடம் நாட்டு மக்கள்! மக்களேதான்! இந்த மக்களாட்சி முறையில் பொதுத் தேர்தல், மற்ற இடைத்தேர்தல் எல்லாம் அந்த ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்_ மக்கள் தீர்ப்புகள்மூலம். அவற்றை ஒழுங்குற நடத்திடவே இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற சுதந்திரமாக இயங்கவேண்டிய ஓர் அருமையான அமைப்பு. ஆனால், நடைமுறையில் காணும் காட்சிகளோ, அந்தத் தேர்தல் ஆணையத்தின் நியமனங்கள் அதன் சுதந்திரமான […]

மேலும்....